தயவு செய்து பழுப்பு நிறப் பக்கங்களை நிறுத்தி விடுங்கள்…

அப்பா, ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன், பழுப்புநிறப்  பக்கங்களைப் படிக்கும் போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன என்று. தயவு செய்து நீங்கள் குறிப்பிடும் புத்தகங்கள் எங்கே கிடைக்கிறது என்று சொல்லிவிடுங்கள். சலிப்பூட்டும் தமிழ்ச்சூழலில் இப்படிபட்ட நூல்கள் வந்திருந்தும் படிக்காமல் போனேன் என்பது கவலையைத் தருகிறது. இந்த கவலை கவலையாக மட்டுமே தேங்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். எப்படியாவது நீங்கள் குறிப்பிடும் சிறுகதைகளையும் நாவல்களையும் வாசித்தே ஆக வேண்டும். மண்ணில் தெரியுது வானம் நற்றிணை பதிப்பகம் மூலமாக வரவிருப்பதாக சொன்னீர்கள்; காத்திருக்கிறேன். … Read more

புத்தக வெளியீட்டு விழா

ஹாய் சாரு, ம்யூசியம் தியேட்டரிலும், சர் பிட்டி தியாகராய அரங்கிலும் தலா 500 பேர் தான் உட்கார முடியும். நமக்கு பத்தாதுங்க சாரு. ஃபிலிம் சேம்பர் அரங்கில் 350 பேர் உட்காரலாம். அதுவும் பத்தாது. ம்யூசிக் அகாடமி, வாணி மஹால், நாரத கான சபா ஆகியவற்றில் தொலைபேசியில் கேட்டேன். டிசம்பர் முழுவதுக்கும் கச்சேரிக்கு மட்டும்தான் இடம் என்று கூறி விட்டனர். லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் 1200 பேர் உட்காரலாம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் ஆகிறது. … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்

இந்த வார கல்கியில் என்னுடைய ஒரு கலாட்டா பேட்டி வந்துள்ளது.  பார்க்கவும். பழுப்பு நிறப் பக்கங்கள்   – அசோகமித்திரன் (1) http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/05/17/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D–1/article2816038.ece அசோகமித்திரன் (2)   get paid to write term papers

கல்கியில் வெளிவந்த ஜாலி பேட்டி

இந்தப் பேட்டி அமிர்தம் சூர்யா எடுத்தது.  அவருடைய முகநூல் பக்கத்தில் உள்ளது.  பார்க்கவும்.  இணைப்பு: https://www.facebook.com/photo.php?fbid=863426507065608&set=pcb.863431027065156&type=1&theater buy academic essays

ஓ காதல் கண்மணி (4)

என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் எனக்கு ஓ காதல் கண்மணி பிடிக்காது என எப்படி நினைத்தார்கள் என்று என்னால் யூகிக்கவே முடியவில்லை.  படத்தைப் பார்த்த போது நான் எழுதிய கதை ஒன்றை மணி இயக்கியிருக்கிறார் என்றே தோன்றியது.  அதில் உள்ள வசனம் எல்லாம் நான் எழுதியதோ என்று தோன்றியது.  படத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ரசித்துப் பார்த்தேன்.  இன்னொரு முறையும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.  பார்ப்பேன். எனக்கு இன்னது பிடிக்கும் இன்னது பிடிக்காது என்று யூகிப்பதில் … Read more