ஓ காதல் கண்மணி (5)
தமிழர்கள் அத்தனை பேரும் – ஆம், அத்தனை பேரும் – சினிமா அடிமைகளாக இருக்கிறோம் என்பதற்கு ஓ காதல் கண்மணி படத்துக்கு நான் எழுதிய மதிப்புரைக்கு வந்துள்ள நூற்றுக் கணக்கான கடிதங்களே சாட்சி சொல்லும். எந்த தேசத்திலும் இப்படி சினிமா பைத்தியம் பிடித்து அலைய மாட்டார்கள். பாராட்டாக இருந்தாலும் சரி, திட்டாக இருந்தாலும் சரி, எட்டுக் கோடி தமிழர்களும் ஒரு படத்தைப் பார்த்து அபிப்பிராயம் சொல்லி விடுகிறார்கள். அவமானம். எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரி நாவல் வந்துள்ளது. … Read more