சென்னை
யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்றான் சங்கக் கவிஞன். ஆனால் அதெல்லாம் நம்முடைய நினைவுச் சின்னங்களில் பொறித்துக் கொள்வதற்காக மட்டுமே நம்மிடம் இருக்கும் அலங்கார வார்த்தைகள். தங்களின் பிறந்த ஊர், வளர்ந்த ஊர்களைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் வெறித்தனமான பற்றுதலைப் பார்க்கும் போது எனக்கு அச்சமாக இருக்கிறது. சில எழுத்தாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்களைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்து விட்டு அந்த ஊரைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கும். தண்ணீர் வசதியே இல்லாமல் வெறும் கட்டாந்தரையும் … Read more