பழுப்பு நிறப் பக்கங்கள் : தஞ்சை ப்ரகாஷ் (5)

தஞ்சை ப்ரகாஷின் 35 சிறுகதைகளை பின்வரும் இணைப்பின் மூலம் வாசிக்கலாம்.  தினமணியில் கொடுக்க மறந்து போனேன். https://archive.org/details/openreadingroom?sort=creatorSorter&and[]=subject%3A%22%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%22 தஞ்சை ப்ரகாஷ் பற்றிய என் கட்டுரையின் கடைசிப் பகுதி: http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/09/06/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-5/article3010509.ece

கல்புர்கி கொலை (2)

இது குறித்து எழுதிய குறிப்பில் வெல்பெக்கை ஃப்ரான்ஸிலிருந்து துரத்தி விட்டார்கள் என்று எழுதியிருந்தேன்.  இப்போது அவர் திரும்பவும் ஃப்ரான்ஸ் வந்து விட்டார் என்று இப்போதைய சர்ச்சையிலிருந்து தெரிய வந்தது.  இதைப் படிக்கவும்… http://www.english.rfi.fr/france/20150105-french-author-houellebecq-sparks-controversy

கல்புர்கி கொலை

எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர்.  ஒரு புத்தகத் திருவிழாவில் ஒரு பிரபலமான அகராதியை வாங்கிக் கொண்டிருந்தார்.  இது உங்களிடம் இல்லையா என்று கேட்டேன்.  சிரித்து விட்டு இருபதாவது தடவையாக இதை வாங்குகிறேன் என்றார்.  எழுத்தாளர்களின் விபரீத குணாதிசயங்களில் இது ஒன்றோ என எனக்கு சம்சயம்.  அப்படி இல்லை.  அவருக்குக் கடும் கோபம் வரும் போதெல்லாம் அகராதியை எடுத்துக் கிழித்துப் போட்டு விடுவாராம்.  ஏன் அப்படிக் கோபம்?  ”என் உயிருக்கு உயிரான, என் உயிரை விடவும் மேலான என் … Read more

தஞ்சை ப்ரகாஷ் பகுதி 4

தஞ்சை ப்ரகாஷின் கதைகளைப் படித்த சில நண்பர்கள் அவர் எழுத்து raw -வாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தார்கள்.    எம்.ஆர். ராதாவின் குரல் கரகரப்பாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்றது அது.  என்னால் அதை ஒரு சதவிகிதம் கூட ஒத்துக் கொள்ள முடியவில்லை.  ஒரு விஷயத்தை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அவர் கதைகள் சக எழுத்தாளர்களாலேயே வாசிக்கப்படவில்லை.  ஜி. நாகராஜனுக்குக் கிடைத்த அதிர்ஷம் அவருக்கு இல்லை.  சரியான பதிப்பாளர்கள் இல்லை.  நான் எப்படி உயிர்மை கிடைக்கும் … Read more

அழகிய பெரியவன் சிறுகதைகள்: ஒன்னும் ஒன்னும் ரெண்டு…

23-8-2015 அன்று வாசகசாலை என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட அழகிய பெரியவன் கதைகள் பற்றிய விவாத அரங்கில் கலந்து கொண்ட போது நான் பேசிய பேச்சு கீழ்க்கண்ட இணைப்பில் கிடைக்கிறது.  கூட்டத்துக்கு வர முடியாதவர்கள் இந்தப் பேச்சைக் கேட்கலாம்.  பொதுவாக என் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, பிடித்தால் ஒருவரை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறேன்;  பிடிக்காவிட்டால் காலில் போட்டு மிதிக்கிறேன்.  இந்த விமர்சனத்தில் ஒரு இம்மியளவு கூட உண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  உதாரணமாக, … Read more