நாணயத்தின் இன்னொரு பக்கம்…

க.நா.சு.வைப் படிக்கும் போதுதான் புரிகிறது, ஒரு ஆள் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் போல் புலம்பியிருக்கிறார் என்று.  அச்சு அசலாக அதே புலம்பல்.  ஒரு வார்த்தை மாறவில்லை.  என்ன புலம்பல்?  காசு இல்லை; பயணம் செய்ய முடியவில்லை; எழுத்தாளனுக்கு உரிய அங்கீகாரம் இல்லை; தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நாள் பூராவும் நேரம் செலவு செய்தாலும் ஒரு பைசா கொடுப்பதில்லை; எட்செட்ரா, எட்செட்ரா.  இது நாணயத்தின் ஒரு பக்கம்தான்.  இன்னொரு பக்கம் சொர்க்கம்.   அந்தப் பக்கத்தைப் பார்த்தால் என்னைப் … Read more

தமிழை யார் எடுத்துச் செல்வது?

தி இந்துவில் வெளிவந்த கட்டுரையின் இணைப்பு: http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/article7694595.ece

க.நா.சு. the great! – பகுதி 3

பழுப்பு நிறப் பக்கங்களில் க.நா.சு. பற்றிய கட்டுரையின் மூன்றாம் பகுதி.  இந்தப் பகுதியில் உள்ள க.நா.சு. மேற்கோள்கள் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவை.  ஆனால் நான் எழுதியது போலவே இருக்கிறது என்று நண்பர் ஒருவர் சொன்னார்.  படித்த போது எனக்குமே அப்படித்தான் தோன்றியது. http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/09/27/%E0%AE%95.%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81.-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF—3/article3048827.ece

கல்கி தீபாவளி மலரில் சிறுகதை

  சென்ற மாதம் அமிர்தம் சூர்யா தொலைபேசியில் அழைத்து கல்கி தீபாவளி மலருக்கு ஒரு சிறுகதை கேட்டார்.  நான் சிறுகதை எழுதி பல காலம் ஆயிற்று.  எழுதுவது எல்லாமே ஒரு நாவலின் அத்தியாயமாகவே புலப்படுகிறது.  நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும், ஜோக்கர் வாஸ் ஹியர், கர்னாடக முரசு, நேநோ போன்ற கதைகளை கல்கி தாங்காது. கல்கிக்கு சைவமாக எழுத வேண்டும்.  ஆளை விடுங்கள் சூர்யா என்றேன்.  ம்ஹும் முடியாது என்றார். எனக்கு ரொம்பவும் மறுத்துப் பேச … Read more

தி இந்துவில் அடியேனின் கட்டுரை

இன்றைய தி இந்து தமிழ் நாளிதழின் நடுப் பக்கத்தில் அடியேனின் முக்கியமான ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.  அன்பர்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  கட்டுரையில் ஒரு பெரிய அர்த்தப் பிழை செய்து விட்டேன்.   தவறு என்னுடையதுதான்.  நான் அனுப்பிய பிரதியிலேயே அப்படி வந்து விட்டது. ”இலக்கியத்துக்கான நோபல் பரிசு தாகூருக்குக் கிடைக்காவிட்டாலும் பல சர்வதேசப் பரிசுகளை இந்தியாவின் பிற மொழிகள் வாங்கியிருக்கின்றன” என்று உள்ளதை “இலக்கியத்துக்கான நோபல் பரிசு தாகூருக்குப் பிறகு எந்த இந்திய … Read more

ஸ்லீப்லெஸ் நைட்

அவந்திகா அடிக்கடி என்னிடம் வந்து நீ எனக்குக் கடவுளின் கொடை என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது நான் ஒரு மாதிரியாகப் பார்ப்பேன்.  அது எப்படி சம்பாதிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு கணவனை ஒரு மனைவிக்குப் பிடிக்க முடியும் என்பது என் உள்ளார்ந்த சந்தேகம்.  ஒருவேளை இவள் விமர்சகர் வட்டத்தில் இருக்கிறாளோ என்று கூட நினைத்திருக்கிறேன் என்றால் பாருங்களேன். ஆனால் சமீபத்தில் அவள் ஒரு ஆத்மார்த்தமான குரலில் (அப்படி என்று ஒரு குரல் இருக்கிறதா?  அதெல்லாம் எனக்குத் … Read more