மனிதாபிமானிகளே, கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்!
இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி ஏழெட்டு தடவையாவது எழுதி விட்டேன். ஆனாலும் புதிது புதிதாக வரும் வாசக நண்பர்கள் நான் எழுதிய பழைய கட்டுரைகளை வாசிக்காமல் வருவதால் அல்லது பழசை அப்படியே மறந்து தொலைத்து விடுகிறார்கள் என்பதால் மீண்டும் எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறேன். அந்த நண்பர் கல்லூரி மாணவர். நான் வயசு வித்தியாசமெல்லாம் பார்ப்பதில்லை. அவருடைய வயதில் அவர் படித்ததில் ஆயிரத்தில் ஒரு மடங்குதான் நான் படித்திருந்தேன். எனவே அந்த நண்பர் மீது எனக்கு … Read more