திரூர் இலக்கிய விழா
திரூர் இலக்கிய விழா பற்றி The Hindu-வில் வந்த செய்தி: http://www.thehindu.com/news/national/kerala/freedom-key-to-creativity-sara-joseph/article8266269.ece
திரூர் இலக்கிய விழா பற்றி The Hindu-வில் வந்த செய்தி: http://www.thehindu.com/news/national/kerala/freedom-key-to-creativity-sara-joseph/article8266269.ece
விசாரணை கருத்தரங்கு குறித்து தி இந்துவில் வந்த செய்தி: http://bit.ly/1T9k3ty விசாரணை கருத்தரங்கு குறித்து விகடனில் வந்த செய்தி: http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/59646-charu-nivedita-speech-about-visaranai-movie.art
நன்றி: ஸ்ரீனிவாசன், பிரபு காளிதாஸ், பிரபு காளிதாஸ்.
நேற்று நடந்த விசாரணை விழாவில் பாரதி ராஜாவின் பேச்சு பிரமாதமாக இருந்தது. இன்னமும் அவர் நகரத்து மனிதராக மாறவில்லை என்பதையே அப்பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன். தாயழி (தாயோளி அல்ல) என்ற வார்த்தையை அவர் மைக்கில் சொன்ன போது அது ஒரு கெட்ட வார்த்தையாகவே தெரியவில்லை. அடுத்து லீனா மணிமேகலையின் பேச்சு மிகவும் பிடித்திருந்தது. கழிவிரக்கம் என்று அவர் பேசிய பொருள் பற்றி நாம் மிகவும் யோசிக்க வேண்டும். கழிவிரக்கம்தான் இன்றைக்கு சினிமாவிலும் இலக்கியத்திலும் அதிகம் செல்லுபடியாகும் … Read more
இன்றிரவு 9 முதல் 11 மணி வரை ரேடியோ மிர்ச்சியில் சாரு நிவேதிதாவின் ஒரு முக்கியமான பேட்டி ஒலிபரப்பாகும். – ஸ்ரீராம்