விழா பதிவுகள் – 12
விழா முடியும் போது மணி 9.35. நான் எட்டு மணிக்கும் பிறகு ஒன்பது மணி அளவிலும் பேசினேன். எட்டரை மணிக்கு நான் பேசி முடித்ததும் கணேசன் அன்பு வட பழனி கிளம்பி விட்டார். அவர் கிளம்பியது எனக்குத் தெரியாது. அங்கே நாங்கள் பத்தரைக்கு வருவதற்குள் பதினைந்து பேருக்குக் கோழி பிரியாணி தயாரிக்கும் வேலையில் இறங்கி விட்டார். அவருக்கு உதவி முருகன் கடற்கரை. நான் பனிரண்டு மணிக்கே உறங்கச் சென்று விட்டதால் பிரியாணிக்கு முன்னதாக சோறும் கோழிக் குழம்புமாகப் … Read more