தமிழும் ஆங்கிலமும் : அறிவுஜீவிகளை முன்வைத்து…

பல காலமாக நான் எழுதி வரும் ஒரு விஷயம், தமிழ்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பவர்கள் – தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் புத்திஜீவிக் கும்பல்.  (இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டத்தான் கை இழுக்கிறது.  லிங்கனையும் காந்தியையும் எண்ணிக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் கும்பல் என்று மட்டுமே சொல்கிறேன்.  மற்றபடி நீங்கள் எல்லா கெட்ட வார்த்தைகளையும் போட்டுக் கொள்ளலாம்.)  மிக முக்கியமாக, அந்த ஆங்கில அறிவுஜீவிக் கும்பலின் முட்டாள்தனம் சகிக்க முடிவதில்லை.  … Read more

இதை விட வேறு என்ன வேண்டும்?

http://charuonline.com/blog/?p=4356 மேலே கண்டுள்ள இணைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்காமல் இதைப் படித்தால் புரியாது.  எனவே அதைப் படித்து விட்டு இதைத் தொடரவும். சரவணன் சந்திரனின் ’ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் பற்றி எழுதப்பட்ட மதிப்புரையை பலரும் நான் எழுதியதாகவே நினைத்து விட்டனர்.  அதில் ”ஒரு நாலு சீட் தள்ளி இருந்தவர் வாசிப்புப் பழக்கம் உள்ளவர் போல. நான் தூங்கிய நேரத்தில் அவர் ’ரோலக்ஸ் வாட்ச்’சை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். நாலு அத்தியாயம் படித்திருக்கிறார். அதற்குள் அவர் இறங்கவேண்டிய இடம் … Read more

சரவணன் சந்திரனின் ‘ரோலக்ஸ் வாட்ச்’ : ஒரு மதிப்புரை

  அய்யா சரவணன் சந்திரன் அவர்களே…ரோலக்ஸ் வாட்ச் கொலைக்குத்து அய்யா…நாவல் படிக்கும்போது எப்படித் தெரியுமா இருந்தது….? இப்படித்தான்… https://www.youtube.com/watch?v=nYSDC3cHoZs Metallica Band-ன் தீவிர ரசிகன் நான் என்கிற வகையில் அவர்களின் இசை வடிவத்தில் இருக்கும் ஒரு உக்கிரமான வெறித்தனத்தை உங்கள் “ரோலக்ஸ் வாட்ச்”-சில் பக்கத்துக்குப் பக்கம் இம்மி பிசகாமல் உணர முடிகிறது. இப்படியா நாவல் முழுக்க விறுவிறுப்பாக எழுதி வைப்பது. நடுநடுவில் மருந்துக்காவது கொஞ்சம் தொய்வு ஏற்படுத்தியிருக்க வேண்டாமா…? என்ன போங்க… Visual Language பயங்கரமாக இருக்கிறது. … Read more

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்

புதிய தலைமுறை இதழில் ஆறு மாத காலம் எழுதிய பத்தியின் தொகுப்பு வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்.   சமீபத்தில் ஒரு இலக்கிய இதழில் ஒரு அறிஞர் உம்பர்த்தோ எக்கோ பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருந்தார்.  ஃபாஸிஸம் பற்றியெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் அதில் உண்டு.  ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அதை எழுதிய அறிஞர் தன் வாழ்வில் ஒரு ஃபாஸிஸ்டாகவே நடந்து கொள்வார்.  அதுதான் என் அனுபவம்.  1980-இல் தில்லியில் ஒருநாள் மாலை … Read more

ஜார்ஜ் ஜோஸஃப்

அவனுக்கு வெறும் சரித்திரப் புஸ்தகம் அல்ல. ஒரு மானிட ஜாதியின் வாழ்வு பற்றியது. அதன் உரிமை பற்றியது. ரோம் தேசத்து அடிமைகளைப் பற்றிப் படித்திருந்தான். ‘பென்ஹர்’ சினிமா பேசாத படம் சென்ற வாரம்தான் சிட்டி சினிமாவில் அவன் பார்த்தான். அடிமைகள் பட்ட அவஸ்தை அவனைச் சிந்திக்க வைத்தது. அமெரிக்க அடிமை வியாபாரத்தை ஒழிக்க ஆப்ரஹாம் லிங்கன் என்ன பாடுபட்டு, அதுக்காகத் தன் உயிரையும் கொடுத்ததை அவன் படித்திருந்தான்.’ நாவலில் இந்த இடம் 1928-ம் ஆண்டின் நடப்புகளை விவரிக்கிறது. … Read more