மே 22-ஆம் தேதி ஞாயிறு மாலை ஆறு மணி

மே 22-ஆம் தேதி ஞாயிறு மாலை ஆறு மணி, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் காலச்சுவடு வெளியீடாக பாகீரதியின் மதியம் என்ற நாவல் வெளியீட்டு விழாவில் அடியேன் பேச இருக்கிறேன்.  இது பா. வெங்கடேசனின் இரண்டாவது நாவல்.  அழகியசிங்கர், அசதா ஆகியோரும் பேசுவர். இலக்கியச் சந்திப்புகள், புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் இதுவரை பேசியது போல் இருக்காது இந்த விழாப் பேச்சு.  மிகவும் மாறுபட்டதாகவும், இப்படிப் பேசுவது இதுவே முதல் முறை என்பதாகவும் இருக்கும்.  கூட்டம் … Read more

ஜெயலலிதாவுக்கு முன்னால் உள்ள சவால்கள்…

ஜெயலலிதா ஸ்டாலினுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.  அவர் தானே விஜயகாந்தை திமுகவிலிருந்து விரட்டியது?  ஏஷியாநெட்டில் நான் எழுதிய மூன்றாவது கட்டுரை இது.  திருவண்ணாமலையிலிருந்து திரும்பி வரும்போது ஒரு டீக்கடையில் அமர்ந்து எழுதியது.  செல்வகுமார் காரை ஓட்டி வந்தார். அவரும் நானும் மட்டுமே போயிருந்தோம்.  ஜவ்வாது மலைக்கு அழைத்தார் வெங்கடேஷ் (செங்கம்).  பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் நாவலை முடிக்க வேண்டியிருக்கிறது என்று அந்த சொர்க்கத்தை விட்டுவிட்டுக் கிளம்பினேன்.  டீக்கடையில் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து எழுதி அதைக் … Read more