ஜெயமோகனுக்கு பத்மபூஷன் விருது

”அப்படியென்றால் வதந்திகளை எவர் உருவாக்குகிறார்கள்? ஏன் அவற்றை இவ்வளவு வெறியுடன் பரப்புகிறார்க்கள்?  ஊடகங்களின் உண்மையான நோக்கம் என்ன? ஸ்க்ரோல் என்னும் இணைய மஞ்சள் பத்திரிகையில் ஒரு கட்டுரை.  மக்கள் கூட்டம்கூட்டமாக ஏடிஎம் முன்னால் சாகிறார்கள், மாபெரும் கலவரம் வெடிக்கப்போகிறது என்று.  என்னதான் உத்தேசிக்கிறார்கள்?” இப்போதைய பணப் பிரச்சினை பற்றி ஜெயமோகன் கட்டுரையில் என்னை அசத்திய வரிகள் இவை!  இன்னமும் ஜெயமோகன் அவருடைய 25 வயதில் எழுதிய வேகத்தில் எழுதுவது கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.  தம்பிக்கு முதுமையே வராது … Read more

கனவு, கேப்பச்சினோ, கொஞ்சம் சாட்டிங்…

தஸ்லீமா நஸ்ரினின் சமீபத்திய நாவலுக்கு எக்ஸைல் என்று பெயர் வைத்துத் தொலைத்திருப்பதால் என்னுடைய எக்ஸைல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வேறு தலைப்பு வைக்க வேண்டியிருக்கிறது.  மார்ஜினல் மேன் என்ற தலைப்பை நண்பர் சொன்னார்.  எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.   ரொம்ப நல்ல தலைப்பு என்றார்கள் தருணும் தருணின் மனைவி கீதனும்.  ஆனால் ஒரே ஒருத்தருக்குப் பிடிக்கவில்லை.  மேலே உள்ள தலைப்பில் உள்ள போதை இதில் இல்லை என்கிறார்.  Line of Mercy என்ற விரைவில் வர இருக்கும் ஒரு … Read more

ஒரு நேர்காணல்

தினகரன் தீபாவளி மலர், 2016 பேட்டி எடுத்தவர்: நா. கதிர்வேலன் “சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள். ஆனால், இந்த ஜித்தன் போக்கை எவராலும் கணிக்க முடியாது. காலை வேளையில் சாரு நிவேதிதாவிடம் தொடர்பு கொண்டால், ‘எப்போது வேண்டுமானாலும் பேசலாம்,’ என சுலபமாக நேரம் ஒதுக்குகிறார். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. சில முன்மாதிரிகளை உண்டாக்கி முதல் அடி எடுத்து வைத்தவர். தயங்காமல் கருத்து வைக்கும் கலகப் போராளி. உலக இலக்கியங்களை அறிமுகப் படுத்தியவர். இப்படி … Read more