செல்லாப் பணம் : ஒரு முக்கியமான கட்டுரை

செல்லாப் பணம் குறித்த ஒரு முக்கியமான கட்டுரையைப் படித்தேன். எழுதியவர் ஷங்கர் கோபாலகிருஷ்ணன். இந்த விஷயத்தில் கார்ல் மார்க்ஸ் போன்ற என் நண்பர்களே ஏதோ நல்லது நடக்கப் போவதாக கனவுலகத்தில் மிதந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.  ஸ்க்ராலில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் இது.  தமிழாக்கம் செய்தவர் Shahjahan R. பணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி (ஸ்க்ரோல்-இன் கட்டுரையின் தமிழாக்கம்) பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது … Read more

புஞ்சை புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி

விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ‘புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா 2016’ நாளை துவங்குகிறது. புளியம்பட்டி மாதம்பாளையம் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நாளை துவங்கி 27-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணிக்கு துவங்கும் புத்தகத் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சிக்கு புன்செய் புளியம்பட்டி மக்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் சுப்ரமணியன் தலைமை வகிக்கிறார். தேவிபாரதி மற்றும் … Read more

நாடோடியின் நாட்குறிப்புகள் – 1

இனி ஒவ்வொரு திங்கள்கிழமையும் மின்னம்பலம் மின் இதழில் அரசியல், பொருளாதாரம், வான சாஸ்திரம், சமையல், இலக்கியம், பயணம், ஜோதிடம், வரலாறு, இசை, நியூக்ளியர் ஃபிஸிக்ஸ் போன்ற எல்லா விஷயங்களைக் குறித்தும் கட்டுரைகள் எழுத இருக்கிறேன். முதல் கட்டுரை, இப்போதைய பணப் பிரச்சினை பற்றி. http://minnambalam.com/k/1479666613