ஹெரால்ட் ப்ளூம், ஜெயமோகன், செவ்வியல் இலக்கியம், பின்நவீனத்துவம்…
20.4.2017 வெள்ளைக்காரன் காலத்துல நாடு எப்படி இருந்துது தெரியுமா என்று சில பெரிசுகள் அங்கலாய்ப்பதை என் சிறு வயதில் கேட்டுக் கேட்டு, எந்தக் காலத்திலும் பழசை நினைத்து வியக்கக் கூடாது என்று சபதமே செய்திருக்கிறேன். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அதை நானே செய்ய வேண்டியிருக்கிறது. என் காலத்தில் கல்வி இலவசமாகக் கிடைத்தது. என் காலத்தில் இத்தனை நோய்நொடிகள் இல்லை. என் காலத்தில் தண்ணீர் காசுக்கு விற்கப்படவில்லை. இப்படியே ரெண்டு மூணு பக்கத்துக்கு எழுதிக் கொண்டு போகலாம். அதேபோல் எண்பதுகளில் … Read more