145. கேரளமும் தமிழ்நாடும்: அராத்து
கீழே வரும் பதிவு அராத்து முகநூலில் எழுதியது. இதன் ஒவ்வொரு வாக்கியத்தையும் நான் எழுதியதாகவே உணர்கிறேன். பத்து மற்றும் பதினோராவது வரியைத் தவிர. கனிந்து விட்ட பிறகு அப்படியெல்லாம் எழுதுவது முறையல்ல. அராத்து அந்த நிலைக்கு வர இன்னும் காலம் இருக்கிறது. கட்டுரையில் அராத்து குறிப்பிடும் அபிலாஷின் கட்டுரையை இதைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்கிறேன். உண்மையில் அபிலாஷைப் படித்து விட்டுத்தான் இதைப் படிக்க வேண்டும். அப்படியே செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இனி அராத்து: கேரளாவில் இலக்கியப் பண்பாட்டு … Read more