வதைகளின் கலைஞன்: வளன் அரசு
சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதாக அறிவித்தவுடன் பல்வேறு கொண்டாட்டங்களும் சர்ச்சைகளும் நிலவிவருகிறது. என்னைப் பொருத்த வரை எனக்கு மிகுந்த ஆச்சரியம் என்றாலும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சாருவை நான் என் தந்தையாக பாவித்து வருவதால் வாழ்த்துகள் சொல்வது அபத்தமாக இருக்கும். இப்போதுதான் இந்தியா வந்துவிட்டு திரும்பியதால் அடுத்த விடுமுறைக்கு இரண்டு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் மாத விருது நிகழ்வுக்கு கண்டிப்பாக வந்திருப்பேன். தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் என்ற நிலைக்கு உரியவர் சாரு நிவேதிதா … Read more