அழுகல் முட்டை தொடர்பாக
கோவிட் ஊரடங்கு காலகட்டத்தில் அராத்துவை முகநூலில் இயங்கும் குழுமம் ஒன்று நேரலை நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அது ஒரு இளையராஜா பஜனை மடம். அராத்து வழக்கம் போல பேச ஆரம்பிக்க, குழுமத்தின் மகளிரும் தடிமாடுகளும் கமெண்ட் பெட்டியில் கொதித்தெழுந்து உருண்டுகிடந்ததை பார்த்துப்பார்த்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது. அராத்து அப்படித்தான் பழகினவன் பழகாதவன் என்று பார்க்கக்கூடிய ஆளில்லை. தன் கருத்துக்களை நறுக்குத்தெறித்தாற்போல் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிற ஆள். சாரு அப்படியில்லை, அதனால்தான் அழுகல் முட்டை நேர்காணலில் அந்த புரட்சிப்புயலாள் கேட்ட … Read more