ஒரு கேள்வியும் பதிலும்

வணக்கம் சாரு. விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதும் சொல்ல நினைத்தேன். தாவித் திரியும் மனநிலையில் அப்பொழுது சொல்லவில்லை. வாழ்த்துகள். ஓய்வு நேரங்களின் பெரும்பகுதியை வாசிப்பிற்குத் தருவதற்கான நெருக்கடிகள் இல்லாது இருந்த காலகட்டத்தில் எங்கள் ஊர் நூலகங்களே அதற்கு உதவின. ஆனால், அங்கிருந்து கிடைத்த பெரும்பாலான நூல்களை வாசிப்பதற்கான மனநிலையை நான் கடந்திருந்தேன். ஆரம்பகால வாசகனுக்கு, பொழுதுபோக்கு சார்ந்த வாசிப்புகளுக்கான புத்தகங்களே நூலகங்களை அடைத்து நின்றன. இப்போதும் அத்தனை  முன்னேற்றம் இல்லை என்றபோதும் இலக்கியம் சார்ந்த ஆளுமைகளின் படைப்புகளைத் தேடினால் … Read more

நிகழ்காலத்தில் நின்றபடி…

Charu … Of late I can feel our old Charu… சாருவின் எழுத்தில் இருக்கும் அந்தத் துள்ளல், பகடி எல்லாம் மீண்டும் பழைய வீரியத்துடன் திரும்ப வந்திருப்பது போல் இருக்கிறது. இந்த சாருவை நான் சில பல ஆண்டுகளாக மிகவும் மிஸ் பண்ணினேன். உங்கள் எழுத்தின் சிறப்பு என்னவென்றால், அது காலத்தைக் கடந்து நிற்கிறது. ஒரு வாசகர் எந்தக் காலகட்டத்தில் உங்கள் எழுத்தைப் படித்தாலும் அது அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது. உதாரணமாக, இருபத்தைந்து … Read more

பிரியாணி

சாரு, உங்களுக்குத் தனியாகக் கொஞ்சம் பிரியாணியை எடுத்து வைக்காதது பற்றி எழுதியிருந்தீர்கள். வருத்தமாகத்தான் இருந்தது. கறி நிறையவே இருப்பதாக யாரோ கூட்டத்தில் சொன்னதும், அதனால் உங்களுக்கு இருக்கும் என்று நம்பினேன். கடைசியில் பார்த்தால் , உங்களுக்குக் கறி இல்லாமல் போய் விட்டது. அது மட்டும் இல்லாமல், நானும் குஷ்கா மட்டும்தான் சாப்பிட்டேன். அடுத்த சந்திப்பில் இம்மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். சந்திப்பில், சில பேர், பிரியாணியை இப்பொதுதான் கண்ணால் பார்ப்பது போல் வெளுத்து வாங்கினார்கள். பல இடத்தில்  … Read more

செப்டம்பர் 17, ஆரோவில் சந்திப்பு

வணக்கம் சாரு, பதினேழாம் தேதி உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒரு கலையில் நிபுணத்துவம் பெற்ற மனிதரை நேரில் சந்தித்து, உரையாடும் வாய்ப்பு கிட்டும் பொழுது, அதை எப்படிப் பயன் படுத்தவேண்டும் என்பதை இந்தச் சந்திப்பு எனக்குக் கற்றுக் கொடுத்தது. நான் எந்தக் கேள்வியையும் தயார் செய்துகொண்டு வரவில்லை. நீங்கள் எழுதிய புத்தகங்களில், ஒருவருக்கு எழும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், வலைதளத்திலும் உங்கள் வாழ்க்கையை திறந்துகாட்டி விடுகிறீர்கள். அதற்கு மேல் என்ன வேண்டும். இந்த … Read more

ஆரோவில் சந்திப்பு: நிர்மல்

சாருவின் ஆரோவில் சந்திப்பு சிறப்பாக நடந்தது. நானும் கலந்து கொண்டேன். அராத்து, வினித் இன்னும் பல வாசகர்களோடு ஒரு இரவும் ஒரு பகலும் சிறப்பாக கடந்தது. சாருவை முதல் முறையாக பத்து வருடங்கள் முன் மகாபலிபுரத்தில் சந்தித்தேன். அன்று பார்த்த அதே ஸ்டைலோடும், அதே புத்துணர்ச்சியோடும் இளமை ததும்ப சிலருக்கு இணையாகவும் பலரை விஞ்சும் அளவுக்கும் கொண்டாடினார். அவரது தனித்துவமான முறையில் அன்புடனும் பாசத்துடனும் கண்டிப்புடனும் வாசகர்களுடன் உரையாடி மகிழ்ந்தார் , மகிழ்வித்தார். பேச்சின் மூலமாக மட்டுமன்றி … Read more

அழுகல் முட்டை: எதிர்வினைகள்

அழுகல் முட்டை படித்தேன். அந்தக் குறிப்பிட்ட ஸூம் மீட்டிங்கையும் கேட்டேன். கடும் கோபம் ஏற்பட்டது. இந்தக் கண்றாவியையெல்லாம் எப்படி நீங்கள் சகித்துக் கொள்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. இத்தனை பொறுமைசாலியான ஒரு மனிதரை என் வாழ்வில் நான் சந்தித்ததில்லை. இனியும் சந்திக்க முடியும் என்று தோன்றவில்லை. ஒன்றும் தெரியாத மூடர்கள்தான் சத்தம் போடுவார்கள். அதைத்தான் அந்த அரைவேக்காடுகள் செய்திருக்கின்றன. Algebra conversations interview was the first interview of yours I watched, got impressed … Read more