இரா.முருகன் புத்தக வெளியீட்டில் பேசியது
நன்றி ஷ்ருதி டிவி. shruti.tv
நன்றி ஷ்ருதி டிவி. shruti.tv
நான் சுந்தர ராமசாமியின் பள்ளியைச் சாராதவன். கருத்து ரீதியாக அவருக்கு எதிர்நிலையிலேயே என்னால் யோசிக்க முடிந்தது. அவருடைய கட்டுரைகளில் ஒரு வாக்கியத்தைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அப்படியிருந்தும் என்னுடைய ஆளுமையை உருவாக்கியவர்களில் சு.ரா.வுக்கு முக்கியமான இடம் இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் படிக்க: http://bit.ly/1U6J4R2
https://charunivedita.com/2016/05/23/the-wrong-colour-coding/
சாரு நிவேதிதாவின் ‘அவ்வா’ சிறுகதையைத் தழுவி மகா விதுரன் எடுத்த ‘ஆயா’ என்ற குறும்படம் சென்ற வருடம் பாலு மகேந்திரா விருது பெற்றது. இப்பொழுது YouTube-இல் காணக் கிடைக்கிறது. அவ்வா சிறுகதையைப் படிக்க: http://azhiyasudargal.blogspot.in/2011/09/blog-post_07.html – ஸ்ரீராம்
அழைப்பிதழில் நான்கு மணி என்று உள்ளது. அப்போது குறும்படங்கள் திரையிடப்படும். நான் ஆறு மணிக்கு அங்கே வருவேன்…
மே 18 அன்று தினத்தந்தியில் வெளியான தீராக்காதலி நூல் விமர்சனம்.