மேட்டுப்பாளையம் புத்தகக் கண்காட்சி

மேட்டுப்பாளையம் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: EMS மண்டபம், மேட்டுப்பாளையம் – ஸ்ரீராம்

ஈரோடு புத்தகக் கண்காட்சி

ஈரோடு புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தககங்கள் கிழக்கு (அரங்கு எண் – 93, 94) மற்றும் உயிர்மை (அரங்கு எண் – 42, 43) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: VOC Park,  ஈரோடு பேருந்து நிலையம் அருகில். – ஸ்ரீராம்

ஈஷா சர்ச்சை

இன்று இரவு 9 மணிக்கு ந்யூஸ் 7 தொலைக்காட்சியில் ஈஷா சர்ச்சை குறித்த ‘கேள்வி நேரம்’ நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா கலந்துகொள்கிறார். நண்பர்கள் பார்க்கவும். – ஸ்ரீராம்

பழுப்பு நிறப் பக்கங்கள்: ந. முத்துசாமி (பாகம் 1)

முத்துசாமி எல்லோரையும் சமமாக பாவித்தே பேசுவார். அது அந்தக் காலத்து எழுத்தாளர்களின் பழக்கம். அந்தப் பழக்கத்தின் கடைசி வாரிசு என்றே என்னைப் பற்றி நினைக்கிறேன். அதனால்தான் என்னை எல்லோரும் பெயர் சொல்லியே அழைக்கிறார்கள். நான் முத்துசாமியை ஒருநாளும் சார் என்று அழைத்ததில்லை. முத்துசாமிதான். ரொம்ப சரளமாக வரும். அவரும் அதை மிக இயல்பாக எடுத்துக் கொள்வார். *** பொதுவாக முத்துசாமியின் பெயர் நாடகத்தோடு மட்டுமே சேர்த்துப் பேசப்படுவது வழக்கம். ஆனால் அவர் உலகின் மிக மேன்மையான சிறுகதையாளர்களுக்கு … Read more