ஒரு நியூயார்க்கர் கதையும் ஸீரோ டிகிரியும்
செப்டெம்பர் 28, 2016 என் எழுத்துக்களின் மூலம் நான் ஒழுங்கற்றவனைப் போல் தெரிந்தாலும் கடும் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவன். என்னோடு பழகியவர்களுக்கு அது தெரியும். அது நல்லதோ கெட்டதோ, இப்படி ஒழுங்கைக் கடைப்பிடிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது. அதனால் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதுதான் அறம் என்றெல்லாம் உளற மாட்டேன். ஒருவர் ஒழுங்கற்று இருப்பதுதான் அவருக்கு வசதியாக இருந்தால் அது அவரைப் பொறுத்தவரை நல்லதுதான். சரி, அப்படி நான் கடைப்பிடிக்கும் ஒழுங்குகளில் ஒன்று, ஒரு புத்தகத்தைப் படிக்க எடுத்தால் அதை முடித்து … Read more