அப்படியா?
சீதாராம் கேசரி, காலஞ்சென்ற காங்கிரஸ் தலைவர்ஏன் என் கனவில் தினசரி வருகிறார்?அவருக்கும் எனக்குமென்ன சொந்த பந்தம்?இத்தனைக்கும் கேசரி எனக்குப் பிடித்தஇனிப்பு கூட அல்லகேசரி வளர்த்த நாய், மணிஅவர் இறந்ததுபோதுஅருகிலேயே அமர்ந்திருந்து கல்லாகிப் போனதுஅந்தக் கல் என் நெஞ்சில் இறங்கிதினமும் கனவில் வந்து பாரமாய் அழுத்துகிறது ஒரு டால்மேஷனைசரக்கு ரயிலில் அனுப்பி விட்டது ஒரு மனிதக் கூட்டம்வடநாட்டிலிருந்து வந்த ரயில்சென்னை செண்ட்ரலில் காப்பாற்றப்பட்டபோதுஅதன் கண்கள் என் நெஞ்சில் வந்து ஒட்டிக்கொண்டன. இப்படி ஒன்றா இரண்டாஒரு நூறு கதைகளுண்டு இந்த … Read more