ரௌத்ரம் பழகு… (கொஞ்சம் சேர்த்திருக்கிறேன், மீண்டும் வாசித்துப் பாருங்கள்)
திடீரென்று ஜெயசீலன் என்னை அழைத்தார். நீண்ட கால நண்பர். அவர் ஒரு யூட்யூப் சேனல் தொடங்கப் போகிறார். அதன் முதல் உரையாடலாக நானும் ஷோபா சக்தியும் பேச வேண்டும் என்பது அவரது விருப்பம். அப்படிப் பேசினால் அந்த உரையாடலை நிச்சயம் ஒரு லட்சம் பேர் பார்ப்பார்கள். சந்தேகமே இல்லை. “ஜெயசீலன், நான் உங்களுக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்புகிறேன். அதைப் படித்து விட்டு அழையுங்கள்” என்றேன். அவருக்கு நான் அனுப்பிய மெஸேஜ் இதுதான்: “நான் ‘இளம்’ எழுத்தாளராக … Read more