ஜல்லிக்கட்டு
டியர் சாரு, இந்தத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்வது என்பது தொடர்ந்து அச்சம் தரக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஒரு தனி மனிதனின் கருத்தைப் பதிவு செய்ய உரிமை இல்லை. இப்படிப்பட்ட மனப்பிறழ்வு கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்ந்து தனி ஆளாக போராடி வருகிறீர்கள். எவ்வளவு எதிர்வினைகள் வந்தாலும் தொடர்ந்து உங்களது கருத்தை முன்வைத்து வருகிறீர்கள். ஜல்லிக்கட்டை பற்றித்தான் சொல்கிறேன். தன் தாய் மொழியே சரியாகத் தெரியாத ஒரு சமூகம், தாய் மொழியில் பேசுவது கேவலம் என்று நினைக்கும் … Read more