கர்மா (2)
மிலரப்பா யோசித்தார். பணத்தைப் பெரிதாக நினைக்கும் லௌகீக வாழ்க்கை வேண்டாம் என்றுதானே இந்த ஞானியிடம் வந்து “எனக்கு ஆன்மீக வழியைக் காட்டுங்கள்” என்று தஞ்சம் அடைந்தோம்? இவர் என்னவென்றால் இப்படி சித்ரவதை செய்தே நம்மைத் துரத்தி அடித்து விட்டாரே? இது எந்த விதத்தில் நியாயம்? ஒரு வீட்டைக் கட்டச் சொன்னார். உதவியாளரை வைத்துக் கொண்டு கட்டினோம். பாறாங்கற்களைக் கொண்டு களிமண் சேர்த்துக் கட்ட வேண்டும். இரண்டு பேரால் முடிகிற காரியமா அது? நாள் கணக்கில் இரவு பகல் … Read more