தற்கொலைக் குறுங்கதைகள் : அராத்து
நான் அராத்துவை ப்ரமோட் செய்வதாக சில புகார்கள் வந்தன. உண்மையைச் சொல்கிறேன். நான் ப்ரமோட் செய்ய முயற்சித்த ஒரே நண்பர் மனோஜ் தான். ஆனால் “மௌனியே பதினஞ்சு கதைதான் எழுதியிருக்கிறார். நான் பதினாறு கதை எழுதி விட்டேன்” என்று சொல்லி அடம் பிடிப்பவரிடம் என்னால் என்ன செய்ய முடியும்? ஆக, இறைவன் மனது வைத்தால் ஒழிய யாரும் யாரையும் ப்ரமோட் செய்ய முடியாது. தருண் தேஜ்பாலின் ஒரு நாவல் 4 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. ஆனால் அவர் … Read more