தற்கொலைக் குறுங்கதைகள் : ஒரு சிறிய மதிப்பீடு : செல்வா
ஆணும் பெண்ணும் இருவேறு துருவங்கள். அவர்கள் பூரணத்தின் சரிபாதி விகிதங்கள். ஒன்றுடன் ஒன்று இணைந்தால்தான் முழுமையுறும். இந்த ஈர்ப்பின் கிளர்ச்சியும், சூழலின் சிக்கல்களும் அவர்களுக்குள் ஏற்படுத்தும் தாக்கங்களும்தான் தற்கொலை குறுங்கதைகளின் மைய இழை. இரண்டு பகுதிகள் தங்களின் சரிபாதியை அடையாளம் காணும் புள்ளிதான் வாழ்வின் சிக்கல் நிறைந்த இடம். அந்த சிக்கல்களைப் பேசும் கதைகளின் தொகுப்பு இது. சிறு சிறு கதைகளாகப் படித்து முடிக்கையில் அது நாவலுக்கான அனுபவத்தைத் தரும் என்கிற பார்வையில், சாரு இதை நாவல் … Read more