தற்கொலைக் குறுங்கதைகள் : ஒரு சிறிய மதிப்பீடு : செல்வா

ஆணும் பெண்ணும் இருவேறு துருவங்கள். அவர்கள் பூரணத்தின் சரிபாதி விகிதங்கள். ஒன்றுடன் ஒன்று இணைந்தால்தான் முழுமையுறும். இந்த ஈர்ப்பின் கிளர்ச்சியும், சூழலின் சிக்கல்களும் அவர்களுக்குள் ஏற்படுத்தும் தாக்கங்களும்தான் தற்கொலை குறுங்கதைகளின் மைய இழை. இரண்டு பகுதிகள் தங்களின் சரிபாதியை அடையாளம் காணும் புள்ளிதான் வாழ்வின் சிக்கல் நிறைந்த இடம். அந்த சிக்கல்களைப் பேசும் கதைகளின் தொகுப்பு இது. சிறு சிறு கதைகளாகப் படித்து முடிக்கையில் அது நாவலுக்கான அனுபவத்தைத் தரும் என்கிற பார்வையில், சாரு இதை நாவல் … Read more

நியூஸ் சைரன் கட்டுரை (3)

http://www.siren.co.in/3378/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4-3/?fb_action_ids=230417027135925&fb_action_types=og.likes&fb_source=other_multiline&action_object_map=[231899630321526]&action_type_map=[%22og.likes%22]&action_ref_map=[]

நியூஸ் சைரன் கட்டுரை (2)

http://www.siren.co.in/1722/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4-2/?fb_action_ids=496737477109140&fb_action_types=og.likes&fb_source=other_multiline&action_object_map=[341276622678724]&action_type_map=[%22og.likes%22]&action_ref_map=[]

சூரியனுக்கு அருகில் ஒரு வீடு

மனுஷ்ய புத்திரனின் கவிதை வெளியீட்டு விழாவுக்குப் போகாதது சற்று ஏமாற்றமாக உள்ளது.   சூரியனுக்கு அருகில் ஒரு வீடு இன்னும் படிக்கவில்லை.  படிக்க வேண்டும்.  அதற்கு இடையில் அதில் உள்ள கடைசியாக என்ற கவிதையை எடுத்து ரொம்பப் பிடித்தது என்று சொல்லி கணேஷ் அன்பு வாசகர் வட்டத்தில் பகிர்ந்து இருந்தார்.  உடனே  Guru Manutd என்ற வாசக நண்பர் அந்தக் கவிதை போலவே அமேலி என்ற பிரபலமான  ஃப்ரெஞ்ச் படத்தில் வருகிறது என்று சொல்லி அந்த வசனத்தையும் எழுதியிருந்தார். … Read more

ஒரு முக்கியமான அறிவிப்பு

ஜனவரி 4 அன்றைய விழாவில் ஒரு முக்கியமான  அறிவிப்பை வெளியிட இருக்கிறேன்.  ஏதோ சஸ்பென்ஸுக்காக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.  உங்களை ஏமாற்ற மாட்டேன்.  எக்ஸைல் – 2 என்ற என்னுடைய நாவல் பற்றிய அறிவிப்பும் இல்லை.  அதை நான் சாருஆன்லைனிலேயே எழுதி விட்டேன்.  இது வேறு.  இந்த அறிவிப்பு சமகாலத் தமிழ் இலக்கியத்தில் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒரு தீவிரமான பாதிப்பைச் செலுத்தும்.  இப்போதைக்கு இது போதும்.  விழாவில் பேசும் போது விபரம் தெரிவிக்கிறேன்.